அத்தை மகன் மாமன் மகள் உறவிருந்தும் சிறு வயதிலிருந்து ஒருவரை ஒருவர் அறிந்திராத இருவர் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்ந்து எதிர்பாராமல் வாழ்க்கையில் இணையும் போது நடக்கும் நிகழ்வுகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் என்று தொடங்கி அதையும் கடந்து அவர்கள் அந்த வாழ்வில் எப்படி பயணித்தார்கள் என சொல்லும் காதலும் மோதலுமான கதைகளம்.