தன் இரக்க குணத்தால் யுதனராஜாவை கவர்கிறாள் ரோஜா.. அவளை கட்டாயத்தின் பேரில் திரூமணம் செய்கிறான்..அவன் உண்மையான அன்பினால் கவரப்பட்டு யுதனை காதல் செய்கிறாள் ரோஜா ..அவன் தன் அத்தையின் போலி அன்பினால் ஏமாற்றப்படைவதை உணர்ந்த ரோஜா நந்துவின் துணையயோடு அத்தனை சதி திட்டத்தையும் முறியடிக்கிறாள் காதல் கலாட்டா என்று கதை நகர்கிறது..