அழகான நட்பின் கதை ...குலாம் தாத்தா வும் பாலா தாத்தாவும் ரொம்ப அழமானநட்பை பகிர்ந்து வளர்த்து ..நட்பாலேயே இனைந்த வாழ்ந்துள்ளர் ...நட்பை அழகாக அதுவும் அன்றைய சூழலில் இருந்து நான்கு தலைமுறையாக பாதுகாத்து கொண்டுவந்தள்தை அழகாக படைத்திருக்கீங்க ...வாழ்த்துக்கள் ...விஷால் வேதா .அருமையான கதை ...திருச்சியின் அழகும்அளகாக வெளிவந்துள்ளது ...