படபட பட்டாசாக ஷான்வி - அமைதியான நதியாக தன்வி குறும்புக்காரானான சித்தார்த் - கம்பீரமான நாயகனாக விஸ்வஜித் இறுக்கமான அஸ்வினி - இளகிய மனதினனான தனஞ்செயன் அந்நிய மண்ணில் சந்திக்கும் இவர்களுக்கிடையே அரும்பிய நட்பும் அழகான காதலும் இவர்களை வாழ்வில் ஒன்று சேர்க்குமா? ஒருவர் மற்றொருவருக்கு யாவுமாக மாறுவார்களா? கதையைப் படித்து தெரிவியுங்கள்!