கடவுள் என்பவர் யார் எனில் தனக்கான தேவையை எவ்வழியிலும் நிறைவேற்றிக் கொள்ள கூடியவர், என இருக்கையில் அவருக்கு சேவை செய்வதும் சேவை செய்ய நினைப்பதும் தவறு...
கடவுள் என்பவர் இருப்பாரே எனில், தவறான காரியங்களை செய்ய விடாது தடுப்பதும் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பதும் தான் கடவுளின் செயல்... ஆனால் கடவுளே இங்கு திருடவும் பல தீய காரியங்களுக்கு காரணமாக இருப்பதும் வியக்க வைக்கிறது...