மூலக் கரு - முற்கால சோழர் வரலாற்றின் தொடர்ச்சி. (தொல்லியல் ஆய்வு, கடல்சார் ஆய்வு) வாழ்க்கையே எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான். சிலர் வாழ்க்கையில் மட்டும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கும். அவற்றிற்கு நம்மை வேறொரு உலகிற்கே தூக்கிச்செல்லும் அளவுக்கு வல்லமை இருக்கும். சில வேளைகளில் அவை வரலாற்றை புரட்டிப்போட்டு நிகழ்காலத்தின் போக்கையே மாற்றிவிடும். ஒரு பழங்கால பண்பாட்டை ஆய்வு செய்துகொண்டிருந்த அனன்யா வாழ்விலும் அப்படிப்பட்ட சில சம்பவங்கள் நடக்கின்றன. அவள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறாள் ? உண்மையிலேயே அவை எதிர்பாராமல் நடந்தவையா ? அவை எந்த வரலாற்றை மாற்றப்போகின்றன ? இப்படி பல வினாக்களுக்கான விடை த&