Jump to ratings and reviews
Rate this book

என்னைச் சந்திக்க கனவில் வராதே

Rate this book
காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது.
ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள் இவை.
ஜப்பானியக் கவிதைகளுக்கும்,தமிழின் சங்ககால கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று.
இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளேன்.
அன்புடன்,
நா.முத்துக்குமார்

48 pages, Paperback

First published December 1, 2003

13 people are currently reading
174 people want to read

About the author

Na. Muthukumar

16 books324 followers
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (29%)
4 stars
10 (19%)
3 stars
23 (45%)
2 stars
3 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Gowtham.
249 reviews46 followers
June 30, 2021
சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்ட கவிதை தொகுப்பு. ❤️
Profile Image for Gayathri (books_and_lits).
105 reviews1 follower
June 1, 2025
நா.முத்துக்குமாரை திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் கட்டுரையாளராகவும் மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் அறிமுகப்படுத்திய புத்தகம் இது!

சரியாக 99 கவிதைகளை கொண்ட இப்புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஜப்பானிய கவிததைத்தொகுப்பு🤩நியாயமாக இதைத் தான் நான் என்னுடைய பிப்ரவரி(காதல்) மாத வாசிப்பாக வாசித்திருக்க வேண்டும்😅அத்தனையும் காதல்,பிரிவு,ஏக்கம்,துயரம்,பசலை,காமம் என திருக்குறளின் காமத்துப்பாலை நினைவு படுத்தியது❤️🫠

Read more…

https://www.facebook.com/share/p/1FnE...
Profile Image for Prasanna Kumar.
52 reviews8 followers
July 18, 2021
இனம், மொழி தேசம் கடந்தது தான் காதல்.

ஜப்பான் தேசத்துக்கு கவிஞர்களின் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு புத்தகமே இது.

ஜப்பானியர்களின் கவிதைகளும், சங்க கால தமிழ் கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்ட நா முத்துக்குமார் அவர்கள், இந்த கவிதைகளை ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் அதில் இருந்து தமிழிற்கும் மொழிபெயர்த்து உள்ளார்.

இந்த கவிதைகளை படிக்கும் பொழுது அது உண்மை என்றே தெரிகிறது. இதில் பல கவிதைகள் தமிழின் சங்க கால அகநானூறு, குறுந்தொகை போன்ற இலக்கியங்களில் வரும் தலைவன், தலைவி கூற்றை போலவே உள்ளது பிரமிக்கிறது.

என்னைச் சந்திக்க கனவில் வராதே - தூக்கம் கலைந்துவிடும்
65 reviews1 follower
February 15, 2025
46 பக்கங்களே கொண்ட இந்த நூல், ஜப்பான் தேசத்து கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு. ஜப்பானியக் கவிதைகளுக்கும், தமிழின் சங்கக்கால கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவே நா. முத்துக்குமார் குறிப்பிடுகிறார். இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கும் சிறப்பான வேலையை செய்துள்ளார் நா. முத்துக்குமார் அவர்கள். இந்த நூலை வாசிக்கும் போது, ஜப்பானியர்கள் காதலை எவ்வளவு கொண்டாடியுள்ளனர் என்பதையும், காமத்தை எழுத்துக்களில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதையும் தெரிந்துக் கொள்ள முடிகிறது. காதலுனுக்காக காதலி காத்திருக்கும் கவிதைகளும், காதலிக்காக காதலன் காத்திருக்கும் கவிதைகளும் அவ்வளவு அழகாக காதல் நயத்துடன் எழுதப்பட்டுள்ளது. இந்த கவிதைகளை வாசிக்கும் போது நா. முத்துக்குமார் அவர்கள் குறிப்பிட்டது போல, நமது சங்கக் கால கவிதைகளை வாசித்த உணர்வையே கொடுத்தது.


யாரோ போகிறான்

நான் வியக்கிறேன்,

அது அவனாக இருந்தால்

நள்ளிரவு நிலா

மேகத்தால் மூடியிருக்கும்.

- முராசகி சிகிபு



உலகப் பொது மொழியான காதல் ஜப்பானியர்களின் வாழ்வில் எப்படி ஊடுருவி உள்ளது என்பதை இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. எல்லாமே சிறிய சிறிய கவிதைகள் தான், ஆனால் காதல் வயப்பட வைக்கும் கவிதைகள். காமத்தைக் கூட மிக அழகாக தங்களின் எழுத்தில் கையாண்டுள்ளனர் ஜப்பானிய கவிஞர்கள். காதலிப்பவர்கள், காதல் கவிதை வாசிப்பவர்கள் கட்டாயம் இந்தத் தொகுப்பை வாசிக்கலாம். உங்களது இணையர்களுக்கு இந்த தொகுப்பை காதல் பரிசாகக் கூட அளிக்கலாம். இந்த தொகுப்பை மொழிப்பெயர்த்ததற்கு நா. முத்துக்குமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொத்தகத்தின் இறுதியில் கவிதைகளை எழுதிய கவிஞர்களை பற்றிய குறிப்பையும் எழுதியுள்ளது அருமை. சில கவிதைகளையும் இங்கே பதிவிடுகிறேன்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Unmaththan உன்மத்தன்.
Author 3 books18 followers
March 6, 2021
ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள், நா.மு வார்த்தைகளில்.
பெரும்பான்மைக்கு ஆசிரியர்கள் பெண்கவிஞர்களும் துறவிகளும்
என்பது தான் 'அடடே'!
Profile Image for Vino Kumar Ponnu Krishnan.
86 reviews2 followers
December 31, 2024
நா முத்துக்குமார் அவர்கள் ஜப்பான் மொழி கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தது. எனக்கு பிடித்திருந்தது.
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.