Jump to ratings and reviews
Rate this book

கசவாளி காவியம் : கல்வியும், கலவியும் கசடறக் கல்

Rate this book
ஒருநாள் சூசையும், சகமாணவன் கோபுவும் சுற்றித் திரிந்தபோது ஓரிடத்தில் இரண்டு நாய்கள் அருகருகே காணப்பட்டன. சுமார் ஒரு மணிநேரம் அதனருகே காத்துக் கிடந்தார்கள். அவைகள் காதல் வயப்பட்டது போலத் தெரியவில்லை. தாங்கள் இங்கு இருப்பதால்தான் அந்த ஜோடிக்கு மூட் வரவில்லை என்று கோபு சொல்லவே, ‘சரி ஒரு டீ குடித்து விட்டு வரலாம்!’ என்று கடைக்குப் போனார்கள். ‘என்ன ஒரு ஆச்சரியம்?’ டீ குடித்துவிட்டு அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, அந்த இளம் நாய்ஜோடி ஒன்றுக்கொன்று சேர்ந்து எதிர்த்திசையில் திரும்பி நின்று கொண்டிருந்தன. சூசை கத்தினான். “அசாத்தியம்! கோபா! எடுடே கேமராவ! ரோலிங்!!! ஆக்...ஷன்!” அப்போது ஒரு கிழவியின் குரல், “எலேய் காவக்கார காவடிப் பயக்களா! எதஎத போட்டோ புடிக்கணும்’&

290 pages, Kindle Edition

Published May 12, 2021

4 people are currently reading
16 people want to read

About the author

Prabhu Dharmaraj

13 books2 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (38%)
4 stars
11 (61%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.