76 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், அக்காலத்து வாழ்க முறை, ஊர் கோவில் திருவிழா, பண்டிகைகள், விளையாட்டுகள், எல்லாம் அதுவும் நாகர்கோவில் பாஷையில எழுதியிருப்பதை வாசிக்கும்போ ,பல நினைவுகளையும் பல உணர்வுகளையும் தூண்டியது.
அது மட்டும் அல்லாமல், சாதி மத வேறுபாடு, தீண்டாமை, பெண்கள் மீதான அடக்குமுறை, மேல் சாதிக்காரர்களின் அட்டூழியங்கள், போன்ற பல அநீதிகளை மையம் கொண்டு இருப்பதன் காரணத்தால் இது ஒரு முக்கியமான நாவலாக இருக்கிறது.
சுவாரசியம்முன்னு பெரிசா இல்லநாலும்
அதை ஒரு குறையாகச் சொல்ல இயலாது.
யதார்த்தமான ஒரு கதை. யாரும் எளிதாகப் படிக்கலாம்.