அனைவருக்கும் வணக்கம்."வீழ்ந்திடாத விண்மீன்கள்" கடந்த ஜூன் மாதம் 2021-ஆம் ஆண்டு, "கண்மணி" வார இதழில் பிரசுரமானது.கதையைப் பற்றி:------------------------------குடும்பத்திற்குள் பகை வர ஒருவரின் சுயநலம் காரணமாக இருந்தால்?அதை உணராது அதில் சிக்கிக் கொள்ளும் நாயகன், நாயகி.நாயகியின் வளர்ப்பு நாயகன் மீது அன்பை எழ செய்திருக்க, நாயகனின் வளர்ப்பு அவளின் மீது வெறுப்பை எழ செய்து விதி தன் விளையாட்டை இனிதே தொடங்குகிறது.இது போதாதென்று நாயகியின் வேலை நாயகனுக்கு எதிராக அமைய, நாயகன் எவ்வாறு சாதிக்கிறான்? நாயகியை எப்படி புரிந்து கொள்கிறான் என்பதே இந்த கதை.உங்களின் விமர்சனங்களை மறவாமல் தெரிவியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!!!எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories (at) gmail (dot) comபே&