எழில்வரதனின் எழுத்தில் உள்ள நேர்த்தி, நேர்மை, ஆங்கிலத்தில் கூறுவார்களே, brutal honesty என்று, அந்த வகையைச் சேர்ந்தது. சமூகத்தில், சாதாரண வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை சிறுகதை வடிவில், சிந்தனையைத் தூண்டும் வண்ணம் எழுதப்பட்டுள்ள ஒரு தொகுப்பு ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு.
இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதைகள் மூன்று: