Jump to ratings and reviews
Rate this book

மிட்டாய்ப்பயல்

Rate this book
ஆண் - ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள் தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள் ஒளிந்திருக்கும் வெட்கம் இதுவரை அநேகமான கவிஞர்கள் எழுதாமல் விட்ட அபூர்வம். அவனுக்கு நெருக்கமானவர்கள் மீது அவன் காட்டும் அக்கறை ஈடில்லாதவை.
அதைத்தான் இந்தத் தொகுப்பில் 'கண்ணம்மா' எழுதியிருக்கிறாள்.
அவனுடனான காதல், காமம், ஏக்கம், அக்கறை, பாசம், தீண்டல், முத்தம், ஊடல், உரையாடல், சமிக்ஞை, சந்தோஷம், சண்டை முதலிய உணர்வுகள் ததும்பும் தருணங்களே 'மிட்டாய் பயல்'.

இவை கவிதைகள் அல்ல
கவிதையான தருணங்கள்

183 pages, Hardcover

First published August 1, 2021

15 people are currently reading
145 people want to read

About the author

Manobharathi

4 books22 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (56%)
4 stars
7 (30%)
3 stars
2 (8%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
53 reviews8 followers
November 2, 2024
#18thBook Book #2Nov2024 #Madhu_ReadingChallenge2024

மற்றொரு எழுத்துப்பிழையின் கவிதை வெளியிடு.

ஆண்களுக்கான கவிதை தொகுப்பு என்பது மிகக் குறைவு. பள்ளி யில் 1-2 தபு சங்கர் அவர்களுடைய ஆண்களுக்கான கவிதை புத்தகத்தை படித்து இருக்கேன்.
பிறகு நீண்ட காலம் கழித்து "மிட்டாய்ப்பயல்" . ஆனால் இது முழுவதுமான கவிதை தொகுப்பல்ல.
புத்தகத்தின் ஆரம்பத்தில் சொல்லி இருப்பது போல் ' இவை கவிதைகள் அல்ல, கவிதையான தருணங்கள் '

2k kids கண்டிப்பாக படிக்கக்கூடிய ஒரு தொகுப்பு. 😉
Profile Image for Ambritha Jeyaranjith.
15 reviews
February 23, 2026
....மிட்டாய் பயல் 🩷🦋 ....

பொதுவாக காதல் கவிதைகள் எழுதும் போது / காதல் கவிதைகளை வாசிக்கும் போது ஆணுக்கோ பெண்ணுக்கோ கன்னத்துக் குழியோரம் சற்றே ஒரு வெட்கம் எட்டிப் பார்ப்பது இயல்பு தான் 🙈❤. ஆனால் நான், வெட்கத்தில் மட்டுமே வாசித்த முதல் புத்தகம் இது 🙈♥⚡!

ஆணின் பார்வையில் பெண்ணின் காதல் எப்போதுமே கொஞ்சம் கூடுதல் அழகு தான் 😍💎. அதிலும் பெண், சொல்லத் தயங்கும் அவள் காதல் ஆசைகளை இவ்வளவு அழகாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பது பேரழகு 🥹❤‍🔥 !

மீசை, ழ சொல்லு, கவிதை புத்தகம், என்னாச்சு டி, கிச்சு கிச்சு, தோழா,மயிராப்போச்சு : இவற்றில் இருந்து நீங்க மனம் உடன்படாமல் தவிக்கிறது 😌😍....! வாசிக்கும் போது அடி வயிற்றில் நெழியத் தொடங்கிய பட்டாம் பூச்சி இன்னும் ஓய்ந்தபாடில்லை 🫣🩷🦋 !

காதல் பாதையில் சற்றும் விருப்பம் இல்லாதவள் நான்😶‍🌫🙋‍♀️ ! இதை வாசித்த பிறகு எனக்குள் எழுந்த முதல் கேள்வி / சந்தேகம் : என் முடிவு சரியானதா? 👀 , என் சிந்தை கலக்கம் கண்டதா 🙅💁....?????
காலம் பதில் சொல்லட்டும் 😌!

ஆனால் ஒன்று நிச்சயமாய் கூற முடியும் ; எனக்காக ஒரு காதல் கதை எழுதப் பட்டால் ✍️🫶, நான் கண்ணம்மாவாகவும் 💙 , என் காதலன் ஒரு மிட்டாய்பயலாய் 💜 இருக்கும் படியும் வேண்டிக்கொள்வேன் 🤍🙌 !

Never felt so blushed 🙈❤️ before reading this book 📘🪄.
I am Damn Sure 🫣 If God plans to write a love story for me 😶‍🌫🤭, Dear God 🙌 Gift me a மிட்டாய் பயல் 🫶🤍 and make me his கண்ணம்மா 🫶💙.

வார்த்தைகளில் காதல் சொல்லி 😍, கவிதையான தருணங்களை புரிய வைத்தமைக்கு நன்றி ❤!

மிட்டாய் பயலுக்காய் காத்திருக்கும் 💜
கண்ணம்மாக்களளின் சார்பாக 💙
-AJ ❤-
Displaying 1 - 5 of 5 reviews