ஆரிய வர்மன் - அமுத சுரபி, ஆருத்ர வர்மன் - பவித்ரா என்ற இரு ஜோடிகளின் கலாட்டா கலந்த காதலை இந்த கதையில் நீங்கள் காணலாம். வாசகர்களின் விருப்பமான நாவல். "பிறந்ததிலிருந்து வயித்தால போகுது" என்ற பவியின் அதிரடியான விடுகதைகளுக்கான விடையையும், வர்மனின் அதிரடியான காதலையும் சொல்லும் கதை. காதலும், கலாட்டாவான கதை களம். உங்களை நிச்சயம் அவர்கள் உலகத்தில் இழுத்துக் கொள்வார்கள். கதையை படிங்க கருத்தை சொல்லுங்க.நன்றிசிராஜூநிஷா