நம் கண்கள் காணும் ஒவ்வொரு காட்சியையும், ஐம்பூதங்களையுத் தாண்டி பல்வேறு சக்திகள் தீர்மானிக்கின்றன. அந்தச் சக்திகளை முழுக்கப் புரிந்துகொள்வதற்குள் நாம் விற்பனையாகிவிடுகிறோம்.'தலையில் விழுந்தது, பறவை எச்சமா அல்லது மழைத்துளியா?” என்ற கேள்வியின்றி நடை தொடர்வது இயல்பாகிவிட்டது. அந்த நடை பாதையில் இந்த நாவல் சின்னதாய் ஓர் இயல்பு மீறல்.- கபிலன் வைரமுத்து
The books makes you laugh, think and also provides lot of insights about reality shows. Kabilan Vairamuthu has penned really well to engage the readers. Overall a good read
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கதை, மனித வாழ்வில் போராட்டங்கள் அல்லது உளவியல் போராட்டங்கள் பற்றிய கதை சமீபகாலமாக தமிழ் எழுத்தளர்களின் களமாக உள்ளது. இதன் காரணம் இலக்கிய எழுத்தளர்களின் நாவல் மட்டுமே அதிகம் வருவதால் ஏற்படுகிறது. பொதுவாக எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு பகல்,இரவு, கறுப்பு,வெள்ளை போல புத்தகங்களையும் இரண்டாக பிரிக்கலாம்: இலக்கியம், புனைவு. இதுபோன்ற இராண்டு விசயங்களில் ஒன்று இல்லை என்றாலும். மற்றொன்று அதன் சிறப்பை மெல்ல, மெல்ல இழந்துவிடும். இவ்வளவு அலசுவதற்கு காரணம் சமீபகாலமாக புனைவு நாவல்கள் மிகவும் குறைந்த அளவில் வருவதே இதற்கு காரணம். இன்று பல சிறந்த இலக்கிய எழுத்தளர்களை உதாரணம் கூற முடியும்(எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன், சாரு நிவேதிதா மற்றும் பலர்) ஆனால் புன்னைவில் உதாரணம் கூறுவது மிகவும் கடினமே. ‘கிரைம் மன்னன்’ ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சுபா போன்றோருக்கு பின் பிரபல புனைவு எழுத்தளர்கள் தமிழில் இன்று யாருமே இல்லை என்று வருத்தமாக உள்ளது. அவ்வகையில் இந்த மெய்நிகர் ஒரு சிறந்த நாவலே. Contemporary என்று சொல்லக்கூடிய வகை கதையே இந்நாவல். கபிலன் எழுத்தின் நடை மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும் இருந்தன. கதையின் களமும் வித்தியாசமானவை. அதில் இருந்த நுட்பமும், கதாபத்திரங்களின் இயல்பும் மிகவும் அழகாவே இருந்தன. நாவலை முடிக்கும்போது ஒருவகை மனநிறைவு இருந்தது. அந்தவகையில் இந்த மெய்நிகர் கண்டிப்பாக படிக்கலாம்.
Kabilan has expressed a variety of skills through his characters. Be it his knowledge about the media or his liking for the great Goundamani. And I love this way of expressing and of course the story. It motivates me to read his works even more and perhaps get inspired to write as well. Also loved some similarities with his Appaa. It goes like this when he attends the wedding- Shemamagavum, shame shame aagavum nandandhadhu :)
This story depicts the current world media’s mindset and also their cheap tactics to keep up the TRP for their shows. Captures women harassment in the workplace as well. But on the whole, it fails to stir the emotions of readers. Felt Completely flat. here and there, few good moments.