Jump to ratings and reviews
Rate this book

எழுத்து 11: நவம்பர் 1959

Rate this book
இந்த இதழில்

அன்புள்ள வாசகர்களுக்கு
படைப்பாளரும் புலவர்களும் - தலையங்கம்
வாடைக்காற்று – அசுவதி
இன்றைய தமிழில் – கி. வா. ஜகந்தாதன்
சொல்லும் நடையும் – சங்கு ஸுப்ரஹ்மண்யன்
புரூக்ஸ்மித் (சிறுகதை) – ஹென்றி ஜேம்ஸ்
கலைஞனும் ரசிகனும் - கிருத்திகா
வெள்ளம் (கவிதை) – தி. சோ. வேணுகோபாலன்
விமர்சனத்தின் பரப்பு – சக்ரதாரி
பண்டிதரே – தி. ஜ. ர.
கடவுள் – ந. சிதம்பரசுப்ரமண்யன்
பழம்புளி (கவிதை) – கி. கஸ்தூரிரங்கன்
சொல் ஆக்கல் – கு. ப. ரா.
பாரதியும் இலக்கிய விமர்சனமும் – ரா. கி.
காலம் – கி. பழனிசாமி
எழுத்து அரங்கம்
புத்தகங்கள்
ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பா

108 pages, Kindle Edition

Published November 6, 2021

Loading...
Loading...

About the author

C.S. Chellappa

76 books63 followers
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.