காதல் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்...யாருடன் வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் அக்காதலானது பிரபஞ்சங்கள் கடந்து வந்தால் அதன் தன்மையே சுவாரஸ்யமாகிவிடும். இக்கதையிலும் கூட அப்படிப்பட்ட காதலை தான் காணப்போகிறீர்கள். நீங்கள் இதுவரை கண்டிறாத இத்தகைய புதுவகை காதல் உங்கள் நேரத்தை விறுவிறுப்பாக மாற்றி இனிமேல் உங்களை வானத்தை வெறிக்க வைத்துவிடும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.