"ஊஞ்சலாடும் மனது" கல்லூரி கால நட்பை, காதலைப் பற்றி பேசும் கதை.கல்லூரியில் ஒரே பிரிவில் படித்தவர்கள் சில வருடங்கள் கழித்து அதே கல்லூரியில் சந்திக்கும் வாய்ப்பு, ரீ - யூனியன் மூலமாக அமைகிறது. மீண்டும் கல்லூரி காலத்திற்கே ஒன்றாக பயணிக்கிறார்கள்.அந்த சந்திப்பு அவர்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என்பதே கதை.வாசித்து மகிழுங்கள்!!!தேவி மனோகரன்