• மூவாயிரம் ஆண்டுகட்கு மேலாக தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை மட்டுமே தாய்மொழியாகக் கொண்டு வாழும் பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லையா? • மொழிச் சிறுபான்மையினரான தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோர் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றனரா? • பெரியார் கன்னடர்களுக்கு ஆதரவானவரா? • தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் குறிப்பிட்டது ஏன்? • பெரியார் ஏன் தமிழர் என்னும் பதத்தைத் (வார்த்தையை) தவிர்த்து திராவிடர் என்னும் பதத்தைப் பயன்படுத்தினார்? • தமிழர் என்று யாரைக் குறிப்பிடுவது? • பன்னாட்டுக் கூட்டு நிறுவனங்களில் ஆதிக்கம் பெற்றிருப்பவர்கள் யார்? • பார்ப்பனர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கக் காரணம் என்ன?