Jump to ratings and reviews
Rate this book

கைவிடப்பட்ட வளர்ப்பு நாய்கள்: கவிதைகள்

Rate this book
வார்த்தைகள் மூலம் புலன்களைத் தீண்டும் பிரயாசைகளாகவே என் கவிதைகள் உருவாகின்றன. கவிதைப் பாதையில் செல்லும்போது மொழியுடனான என் உறவு வலுப் பெற்றிருக்கிறது. மொழிக்கும் வெளியீட்டுக்குமான உறவு வெகு பாந்தமாகவும் அணுக்கமாகவும் அமைந்துவிட்டிருக்கிறது. இவ்வுறவில் ஓர் இணக்கமும் கூடிவந்திருக்கிறது.

62 pages, Kindle Edition

Published November 20, 2021

1 person is currently reading
1 person want to read

About the author

சி. மோகன்

34 books3 followers
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.
எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
1 (100%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.