போகர் சித்தர், நவபாஷாணம், பொதிகை–பழனி… எல்லாம் சேர்ந்து ஒரு ரொம்ப strong ஆன ஆன்மீக–thriller vibe. கதையின் tension முதல் பாகத்தில எப்படி இருந்ததோ அதே levelல இதிலும் தொடர்கிறது. ஆன்மிகம் + மர்மம் + history mix பண்ணி visual-a feel ஆகும் மாதிரி எழுதப்பட்டிருக்கும்.
சில இடங்களில் description கொஞ்சம் நீளமா இருக்கும், ஆனா அந்தத் துளியும் கதையிலிருந்து disconnect ஆகல; அந்த உலகுக்குள்ளே நம்மையும் இழுத்துக்கிட்டு போயிடும். Overall-aa, சித்தர் மர்மங்கள், faith vs logic clash, past–present parallel narrationன்னு எல்லாத்தையும் நன்றா balance பண்ணிய solid second part.
இதைப் படிக்கறது ஒரு கதையைப் படிக்கறதுக்கு மட்டுமில்ல, ஒரு அனுபவம் மாதிரி இருந்தது.