எதிர்பாரா சூழலில் சந்திக்க நேரும் இருவர் ஒருவரின் மேல் மற்றவருக்கு உண்டான காதலோடு சேர்ந்து பயணிக்க நினைக்கையில் அவர்களே எதிர்பாரா திருப்பமாய் ஒரு தடை இருவருக்குள்ளும் வருகிறது. அதை தகர்த்து எரிந்து வாழ்வை அமைத்துக் கொண்டார்களா இல்லை தடையை பிரிவுக்கான காரணமாக்கி விலகி சென்றார்களா என்பதே கதை.