இன்று பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து ஏதாவது ஒரு பட்டம் பெற்று, கை நிறைய சம்பளம் தரும் ஒரு வேலையில் சேர்ந்தால், அதுவே போதும் என நினைக்கிறார்கள். பல இளைஞர்களும், வருடக் கணக்கில் வேலை பார்த்து, முதியவர்களாகி, சாய்வு நாற்காலியில் பொழுதை கழிக்கும் வாழ்க்கை முறையே விரும்புகின்றனர். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கும், தற்போதைய நிலைக்கும் என்ன வித்தியாசம் என்றால், முன்பு ஒரே நிறுவனத்தில் நீண்ட நாட்கள் பணி புரிந்து வந்தனர். ஆனால் இப்போது, வருடத்திற்கு ஒரு வேலை மாற்ற முடிகிறது. தகவல் தொழில் நுட்ப துறையில் ஏராளமான வேலைகள் வந்து, இங்கிருந்தபடியே உலகம் முழுவதும் வேலை செய்ய முடிகிறது.
You will learn more and detailed information and analysis about running an business.But this book focus only product based business only ,not service based business.