இஷ்டமில்லா நிஜம் நீஹீரோ : விக்ரம் தேவ்ஹீரோயின் : த்வனிஅந்த கோயிலில் அத்தனை அமைதி. யாரும் எதுவும் பேசும் நிலையில் இல்லை. தன் கழுத்தில் தொங்கும் புது தாலியையும், தன் எதிரில் நிற்க்கும் அதை கட்டியவனையும் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் த்வனி..."இந்த ஜென்மத்தில் உன்னை நா நிம்மதியா இருக்க விடமாட்டேன்டி" என்று நினைத்தபடி அவள் பார்வையை அலட்சியமாக எதிர்கொண்டு அவள் முன் நின்றிருந்தான் விக்ரம்.இருவர் கண்களின் பார்வை மோதிக்கொள்ளும் இடத்தில் அக்னி தெரித்தது.த்வனி அவனை அங்கு சற்றும் எதிர்பார்க்காதவள் அவனை தன் பார்வையின் தீயில் போட்டு பொசுக்க,அவன் கண்களிலோ வாய்ப்பு கிடைத்தால், தன் கண் முன் நின்றவளை ஆயிரம் துண்டுகளாக வெட்டும் அளவு கு