"நட்சத்திர வனம்" கடந்த மார்ச் மாதம் 2022-ஆம் ஆண்டு, "கண்மணி" வார இதழில் பிரசுரமான நாவலாகும்.
கதையைப் பற்றி: ------------------------------ வாழ்வை வெறுத்து, வாழும் ஆசையற்று இருக்கும் நாயகன் ஜீவநேசனுக்கும், திருமணத்தில் துளியும் நாட்டமில்லாமல், தன் உடலில் இருக்கும் குறையால் யாருக்கும் பாரமாக இருந்து விடக்கூடாது என்னும் கவனத்துடன் வாழும் நாயகி அமிர்தாவிற்கும் இடையில் நட்பு உருவாகிறது.
அந்த நட்பு அழகிய நேசமென உருப்பெறுவதும், அதற்கு இருவரது எதிர்வினையையும் அவர்களோடு பயணித்து நாமும் அறிந்து கொள்வோம் வாருங்கள்!
அன்பிற்கு அடைக்கும் தாழ் கிடையாதே! இருவரது நேசமும் பொங்கி பிரவாகம் எடுத்து மற்றவர் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என
Author congratulations for writing a very clean simple story with very high values You have not filled pages with vulgarity, lusty scenes sex, violence, eloping, backstabbing family by the lead character
Very clean, breezy, humane, high moral values, code of conduct and excellence