அம்ருவின் வாழ்வில் புயலென நுழைந்தவனின் தவறால் தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகளையும் பாதிப்புகளையும் சுமந்து கொண்டு வெளியேறியவளின் வாழ்க்கையில் இனி என்ன என நடக்கும்.. இவளுக்காக காத்திருக்கும் முகுந்த்தோடு இணைவாளா..? தவறு செய்தவனே மனம் மாறி வருவானா என அறிய தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.