வணக்கம்.
"மொழி பொய்த்த உணர்வுகள்" கடந்த ஆகஸ்ட் மாதம் 2022-ஆம் ஆண்டு, சுடர் கொடி மாத இதழில் பிரசுரமான நாவலாகும்.
கதையைப்பற்றி :
------------------------------------
சில உணர்வுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த உணர்வுகளை வெளியிடவும் முடியாமல், மனதிற்குள் மறைக்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் தான் இந்த கதை…
கதையை கேட்டுவிட்டு உங்களின் விமர்சனங்களை மறவாமல் தெரிவியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!!!
எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories @ gmail . com
பேரன்புடன்,
சுகமதி