பரம்பரைத் தொழிலை காப்பாற்ற தந்தையால் தேந்தெடுக்கப்பட்ட பெண் ஒரு புறம். புகழ் பெற்ற மாடலோடு ஓடிக்கொண்டிருக்கும் உறவு ஒரு புறம். மூழ்கிக்கொண்டிருக்கும் தொழில் ஒரு புறம்.
ஆடு, புலி புல்லுக்கட்டு என்று மூன்றையும் சமாளித்து கரையேறுவானா அரவிந்த் ? அப்படியே வந்தாலும் அவன் மனமும் மூளையும் ஒருங்கே சொல்லப்போகும் செய்தி என்ன ?
A woman wronged.... என்பதன் முழுப் பரிணாமமும் உணரும்போது அவன் நிலை....
A fast paced story that will keep you engrossed !!
Wow wow wow just wow What a story❤️❤️ Super flow Ex ordinary writing This is the first story am reading in your writings. Nothing is disappointed Each and everything is just fabulous Congrats to the writer Must try story ❤️❤️