கதைகளும் கட்டுரைகளும் எனக்குரிய என்னும் தளத்தில் வெளியானவை. நூல் வடிவிலோ வேறு எந்தவொரு சாதனத்திலோ இவை வெளியிடப்படாதவை எனினும், pentopublish5இல் இடம்பெறுமா என்பதை நான் அறியேன். 11.09.2022இல் கிண்டிலில் வெளியான 'காமம் கற்பீர்!!!' என்னும் என்னுடைய புதினம்[pentopublish5 போட்டிக்கு அனுப்பியது] போட்டியில் இடம்பெற்றுள்ள நூல்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதே காரணம். அறியும் முயற்சி பலனளிக்கவில்லை.
போட்டியில் இடம்பெறவில்லையாயினும், வழக்கமாகக் கிண்டிலிலுள்ள என் நூல்களை விரும்பி வாசிப்போருக்கு இது பயன்படும் எனĮ