சிறு மழலைக்காக திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் இரு இதயங்கள்.. கடந்த கால வாழ்க்கை கொடுத்த கசப்பில் ஜெனி.. கடந்த கால வாழ்க்கையை மறக்க முடியாமல் ஈஸ்வர்.. ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இவர்களிடையே நேசம் மலர்ந்ததா.. இவர்களின் நண்பர்கள் கோபி பத்மினியின் அழகிய காதல் நந்தவனத்தில் பொழியும் மழைச்சாரல் போல்.. மீதம் தெரிந்து கொள்ள வாருங்கள் கதையோடு பயணிப்போம்