Jump to ratings and reviews
Rate this book

தீயில் தென்றலாய் உறவிதுவோ: theeyil thendralaai uravithuvo

Rate this book
கதையில் இருந்து சில வரிகள்!

"இங்க வச்சே மர்டர் பண்ண போறீங்களா? வெரி நைஸ். எங்க பண்ணுங்க பாப்போம்..." திமிராக ஜிஷ்ணுவை கண்டவளை, அவனும் அடக்கப்பட்ட கோபத்துடன் வெறித்தான்.

"என்ன மிஸ்டர் ஜிஷ்ணு தர்மன் உங்க ஆளுக்கு 'ம்ம்' ன்னு சொல்லுங்க. வெயிட் பண்றாருல பாவம்..." என உச்சுக்கொட்டி பாவம் போல அவனை கேலி செய்திட,

அவளின் கேலிதனில் விழி உயர்த்தியவன், "ம்ம்..." என்றான் நக்கல் நகையுடன்.

அதில் அவன் கத்தியை எடுத்து அவளை நோக்கி குத்த வர, ஒரு நொடி அவள் முகத்தில் அதிர்வு படர்ந்தாலும்
மறுநொடியே லாவகமாக அக்கத்தியை தடுத்து அந்த அடியாளை ஓங்கி எத்தியதில் அவன் நான்கு அடி தள்ளி சென்று விழுந்தான்.

அவளோ கர்ஜனையாக, "கருப்பு கோர்ட்டு போட்ட பொண்ணு தான...

379 pages, Kindle Edition

Published October 27, 2022

Loading...
Loading...

About the author

மேக வாணி Megavani

40 books26 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
65 (61%)
4 stars
27 (25%)
3 stars
9 (8%)
2 stars
4 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
6 reviews
November 5, 2022
Nice story.. matured and sensible

Covered social issues in a matured way, also lead characters love story is very heart warming. Best wishes to the author
3 reviews
October 1, 2024
விருவிறுப்பான கதைக்களம். எழுத்தாளர் மேகவாணி சிறப்பாய் எழுதியுள்ளார். ஜீஷ்ணு மற்றும் வசுந்தரா வின் கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருந்தது.
Displaying 1 - 2 of 2 reviews