மழை ஜோ என்ற பெய்து கொண்டிருக்க சுற்றிலும் எங்கு பார்த்தாலும் இருள் மேகங்கள் போர்வையாக போர்த்தியிருந்தது…அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்ப இருந்தவள்,அப்பொழுது தான் கவனித்தால் வாகனம் பழுதாகி இருந்ததை. . . . . . . . . .ச்சே...என்ன இது வேற ஒரே தொல்லை என்று நினைத்தவள்.இன்று காலையில் இருந்து நேரமே சரியில்லை..அனைத்தும் தப்பு தப்பாக நடக்கிறது...ஒரே தலைவலி என்று நினைத்தவள்,அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு சென்று அங்கு பேருந்துக்காக காத்திருந்தாள்…எப்போதும் இரவு நேரங்களில் அவள் தனியாக கேபிள் பயணம் செய்வதை தவிப்பாள்.அது அலுவலக கேப்பாக இருந்தாலும் சரி, அல்லது வேறு ஏதாவது தனியார் கேப்பாக இருந்தாலும் சரி..பேருந்திற்காக காத்திருந்தவள் முன்பு,அந்த விலை உயர்