.. யோவ்! வேணாயா… நான் சொல்றத கேளு.. என்கிட்ட வராத, வேணாயா… என்னவிட்டுடு.. என்று அழுதபடி.. தன்னை நோக்கி, ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து வருபவனை, பயத்துடன் பார்த்தபடி, தரையில் விழுந்து கிடந்தவள்.. அப்படியே பின்னோக்கி நகர்ந்தபடி அவனிடம் கெஞ்ச… அவள் பேச்சை, காதில் வாங்கிக் கொள்ளாதவன் கால்கள், சற்றும் இரக்கமில்லமல் அவளை நோக்கி முன்னேறின…
இது 18+ வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கதை.. இந்த கதை இளம் வயதினர் படிக்க பரிந்துரைக்கப்படவில்லை..love and romance... anti hero story...