காதலித்து திருமணம் செய்த மனைவி லாவண்யா. லாவண்யாவை சந்தோஷமாக வாழ வைத்தானா மகேந்திரன்? ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டு இறந்த இளைஞன் யார்? இறந்தவனுக்கும், கனகம்மாளின் மருமகளுக்கும் இடையே என்ன தொடர்பு? ஊரார் வைத்த சோதனையிலிருந்து மீண்டு வருவாளா இன்றைய சீதை?.