பொழுதுபோக்கிற்காக காதலித்ததாய் சொல்லி நாயகனின் குடும்பத்தை சின்னாபின்னமாக்கி அவன் வாழ்வை சிதைத்த பணக்கார நாயகி மொத்தமும் இழந்து மீண்டும் அவன் வாழ்க்கையில் வருகையில் எட்டமுடியா உயரத்தில் இருக்கும் நாயகன் அவளை பழிவாங்கினானா.. உண்மை உணர்ந்தானா.. தெரிந்துகொள்ள கதையுடன் பயணிப்போம் வாருங்கள்..