Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following T.Pramasivan.
Showing 1-1 of 1
“விளக்கு வழிபாடு அரசின் கையில் வலிமையான கருவியாகும் என்பதனை வேறொரு வகையிலும் புரிந்து கொள்ளலாம். தொடக்க காலத்தில் தனிநபர்களின் வேண்டுதல்களாக கோயில்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அடுத்து வந்த காலத்தில் அரசனது வெற்றிக்காக (உடையார் ஸ்ரீ ராச ராஜதேவர் கோழிப் போரின் ஊத்தை அட்டாமல் கடவ... என்பது கல்வெட்டுத் தொடர்) திருவிளக்குகள் ஏற்றப்பட்டன.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]