Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Bharathi Baskar.
Showing 1-10 of 10
“எளிமையை ஒரு வாழ்வியல் நெறியாகக் கொண்ட மனசு, ‘எதுவுமே வேண்டாம்’ என்ற நிலைக்கு எளிதில் நகர்கிறது.”
― Siragai Viri, Para
― Siragai Viri, Para
“அட இதைத்தானே கண்ணதாசன் கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன். அது கடலளவே ஆனாலும் மயங்க மாட்டேன். உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா! இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா'ன்னு சொல்லியிருக்கார்”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“காதலோ, கல்யாணமோ, பிரண்ட்ஷிப்போ எல்லாத்தோட டைமென்ஷனும் மாறிட்டே இருக்கு ஒரு சமயத்தில் ரொம்ப முக்கியமா தெரியறது மற்றொரு சமயத்தில் அவ்வளவு பெரிசா, முக்கியமா தெரியாது. டேக் இட் ஈஸி”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“மெய்த்திருப்பதம் மேவு' 'நாளையிலிருந்து நீ ராஜா' என்று சொன்ன போதும் சரி, 'இத்திருத்துறந்து ஏக' - இந்த நிமிஷத்திலிருந்து காட்டுக்குப் போ' என்ற போதும் சரி, இராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைப் பூப்போல மலர்ந்தே இருந்ததாம்.”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“பிள்ளை மனசு சப்பாத்தி மாவு மாதிரி. அதிலே வெறுப்பைப் பிசையறது ரொம்பச் சுலபம்.”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“எல்லாரும் பிள்ளைங்க பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கறாங்களே தவிர, மனசிலேயும் வெளியேயும் வெறி இல்லாம அமைதியோட இருக்கணும்னு நினைக்கறதில்லை.”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“இந்தப் பெருமை மிக்க விருதை வாங்க உங்களோடு 49 பேர் போட்டி போட்டார்கள். அவர்களிடம் இல்லாதது, உங்களிடம் இருப்பது என்ன?" "என் அப்பா.”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“இன்றைய தேதியில் இளைஞர்கள் கிட்டே வெறி இருக்குன்னா அதுக்குக் காரணம் அவங்க இலக்கியத்தாலும் ஆன்மிகத்தாலும் பண்படுத்தப்படாத ஒரு தலைமுறை.”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“சுதத்திரம் வேண்டும்போது அதிகப் பொறுப்புகளையும் அதிக வலிகளையும் சுமக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் போராட சக்தி கிடைக்கும்.”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
“மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ'ன்னு”
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]
― அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]




![அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ] அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1481096989l/33283701._SX98_.jpg)