,
அநுத்தமா

அநுத்தமா’s Followers (1)

member photo

அநுத்தமா


Born
in நெல்லூர், India
April 16, 1922

Died
December 03, 2010

Genre


அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை எழுதணும் என்றெல்லாம் இல்லாமல், திடீரென ‘அங்கயர் கண்ணி’ என்ற கதையை எழுதினார். அது ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் 2வது பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். முதல் கதையைப் படித்த அவரது மாமனார்தான், ‘அநுத்தமா’ என்ற புனைப் பெயரைச் சூட்டினார்.

அநுத்தமா 22 நாவல்கள்,
...more

Average rating: 4.11 · 96 ratings · 1 review · 22 distinct works
நல்லதோர் வீணை..!

4.50 avg rating — 10 ratings2 editions
Rate this book
Clear rating
வேப்பமரத்துப் பங்களா..!

4.38 avg rating — 8 ratings
Rate this book
Clear rating
புயலும்... அமைதியும்…

3.44 avg rating — 9 ratings
Rate this book
Clear rating
கேட்ட வரம்

4.33 avg rating — 6 ratings
Rate this book
Clear rating
சுருதி பேதம்..!

3.57 avg rating — 7 ratings
Rate this book
Clear rating
மணல் வீடு…

3.83 avg rating — 6 ratings2 editions
Rate this book
Clear rating
நைந்த உள்ளம்

4.40 avg rating — 5 ratings2 editions
Rate this book
Clear rating
துரத்தும் நிழல்கள்..!

4.40 avg rating — 5 ratings
Rate this book
Clear rating
ஆல மண்டபம்

4.20 avg rating — 5 ratings2 editions
Rate this book
Clear rating
அலைபாயுதே..!

really liked it 4.00 avg rating — 5 ratings
Rate this book
Clear rating
More books by அநுத்தமா…