ஆர். சண்முகசுந்தரம்

ஆர். சண்முகசுந்தரம்’s Followers (8)

member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo

ஆர். சண்முகசுந்தரம்


Born
கீரனூர், India

ஆர். சண்முகசுந்தரம் (ஆர். ஷண்முகசுந்தரம்) (1917-1977) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நாவல்கள் தமிழிலக்கியத்தில் யதார்த்தவாத அழகியல் மரபை உருவாக்கிய முன்னோடி படைப்புகளாக கருதப்படுகின்றன.

ஆர். சண்முகசுந்தரம் பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது இந்த கிராமம் திருப்பூர் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. இவரது தம்பி ஆர். திருஞானசம்பந்தமும் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர்.

திருஞானசம்பந்தம்- ஆர்.சண்முகசுந்தரம் இருவரும் ஆர்.கே.சண்முகம் செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வசந்தம் என்னும் சிற்றிதழை தொடங்கினார்கள். சில ஆண்டுக்காலம் வெளிவந்த வசந்தம் பின்னர் நிறுத்தப்பட்டது. வசந்தம் இதழின் கௌரவ ஆசிரியராக
...more

Average rating: 3.94 · 138 ratings · 18 reviews · 8 distinct worksSimilar authors
பதேர் பாஞ்சாலி

by
4.61 avg rating — 7,257 ratings — published 1929 — 12 editions
Rate this book
Clear rating
நாகம்மாள் [Nagammal]

3.88 avg rating — 81 ratings — published 1942 — 7 editions
Rate this book
Clear rating
அறுவடை [Aruvadai]

3.79 avg rating — 28 ratings — published 1960 — 3 editions
Rate this book
Clear rating
பனித்துளி [Paniththuli]

4.63 avg rating — 8 ratings — published 1945
Rate this book
Clear rating
சட்டி சுட்டது

3.71 avg rating — 7 ratings — published 1965 — 2 editions
Rate this book
Clear rating
தனி வழி

really liked it 4.00 avg rating — 6 ratings — published 1967 — 2 editions
Rate this book
Clear rating
பூவும் பிஞ்சும் [ Poovum Pi...

4.67 avg rating — 3 ratings — published 1944 — 2 editions
Rate this book
Clear rating
பனித்துளி / PANITHULI: புதி...

it was amazing 5.00 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
More books by ஆர். சண்முகசுந்தரம்…
Quotes by ஆர். சண்முகசுந்தரம்  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“வருவது வழியா தங்கப் போறது”
ஆர். சண்முகசுந்தரம், நாகம்மாள்

“கள்ளன் போன மூணாம் நாள் கதவை இழுத்துச் சாத்தி பிரயோசனமென்ன”
ஆர். சண்முகசுந்தரம், நாகம்மாள்

“திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே ‘கம்மென’ நின்று விடும். எதையோ நினைத்துக் கொண்டதைப் போல மறுபடியும் ‘சோ, சோ’வெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையை கவனிக்கையில் யாரோ ஒரு தாய் தன் வாலிப மகனைப் பறிகொடுத்ததை எண்ணி ஏக்கத்தில் ‘பலபல’வென்று, நின்று நின்று கண்ணீர் விடுவதைப் போலிருந்தது.”
ஆர். சண்முகசுந்தரம், நாகம்மாள்



Is this you? Let us know. If not, help out and invite ஆர். to Goodreads.