Veerankutty
Born
in Narayamkulam near Perambra in Kozhikode District, Kerala, India
July 09, 1962
Genre
|
Thottuthottu Nadakkumbol
—
published
2010
—
3 editions
|
|
|
മിണ്ടാപ്രാണി | Mindaprani
—
published
2015
|
|
|
വീരാൻകുട്ടിയുടെ കവിതകൾ | Veerankuttiyude Kavithakal
—
published
2013
|
|
|
வீரான்குட்டி கவிதைகள்
by
—
published
2024
—
2 editions
|
|
|
Nalumanippoovu
—
published
2001
|
|
|
أصداء الصمت
by |
|
|
Manthrikan
|
|
“நீ எங்கே என்று கேட்டதும்
நாலாதிசைகளிலும் விரல்நீட்டி
என்னைச் சுற்றலில் விட்டது
மரம்
உன்னைத் தேடுகிறேன் என்றறிந்ததும்
எப்போதும் முன்னால் நடக்கும் நட்சத்திரங்கள்
வெகுவாகப் பின்னால் போய்விட்டன
வழிகாட்ட வேண்டிய சுமை நீங்கி.
காற்று வளையமாய்ச் சுழற்றியது.
கடைசியில் கதறியபடி
கடற்கரை சென்றேன்
உதடு திறக்கும் முன்பே
நீ எங்கே என்று
ஆயிரம் நாக்குகள் ஒருசேர நீட்டி
திரும்பக் கேட்கிறது கடல்.”
― வீரான்குட்டி கவிதைகள்
நாலாதிசைகளிலும் விரல்நீட்டி
என்னைச் சுற்றலில் விட்டது
மரம்
உன்னைத் தேடுகிறேன் என்றறிந்ததும்
எப்போதும் முன்னால் நடக்கும் நட்சத்திரங்கள்
வெகுவாகப் பின்னால் போய்விட்டன
வழிகாட்ட வேண்டிய சுமை நீங்கி.
காற்று வளையமாய்ச் சுழற்றியது.
கடைசியில் கதறியபடி
கடற்கரை சென்றேன்
உதடு திறக்கும் முன்பே
நீ எங்கே என்று
ஆயிரம் நாக்குகள் ஒருசேர நீட்டி
திரும்பக் கேட்கிறது கடல்.”
― வீரான்குட்டி கவிதைகள்
“சொல்
இரண்டுபேர் காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
சுற்றியுள்ள உலகம்
சட்டென்று எங்கே
போய்த் தொலைகிறது?”
― வீரான்குட்டி கவிதைகள்
இரண்டுபேர் காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
சுற்றியுள்ள உலகம்
சட்டென்று எங்கே
போய்த் தொலைகிறது?”
― வீரான்குட்டி கவிதைகள்
“உன்னைப் புதைத்த இடத்தில்
முளைத்த செடி நிறைய
எவ்வளவு பூக்கள்!
அவ்வளவு அதீத
காதல் ரகசியங்களைக் கொண்டிருந்ததா
உனது
பயணம்?
நம்பவே முடியவில்லை.”
― வீரான்குட்டி கவிதைகள்
முளைத்த செடி நிறைய
எவ்வளவு பூக்கள்!
அவ்வளவு அதீத
காதல் ரகசியங்களைக் கொண்டிருந்ததா
உனது
பயணம்?
நம்பவே முடியவில்லை.”
― வீரான்குட்டி கவிதைகள்
Topics Mentioning This Author
| topics | posts | views | last activity | |
|---|---|---|---|---|
| Indian Readers: Malayalam literature | 174 | 585 | Jul 26, 2016 11:09PM |
Is this you? Let us know. If not, help out and invite Veerankutty to Goodreads.







