கீரனூர் ஜாகிர்ராஜா

கீரனூர் ஜாகிர்ராஜா’s Followers (2)

member photo
member photo

கீரனூர் ஜாகிர்ராஜா


Born
in India
October 08, 1962

Website


கீரனூர் ஜாகிர்ராஜா தமிழ் நவீன எழுத்தாளர் ஆவார். 1995ஆம் ஆண்டு தஞ்சாவூரிலிருந்து தன்னுடைய எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். அதிகம் அறியப்படாத தமிழ் இஸ்லாம் சமூகத்தின் வாழ்க்கையை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாக அறிமுகப்படுத்தியவர். 2004ஆம் ஆண்டு இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ந்து வெளிவந்த 'மீன்காரத்தெரு' நாவல் தமிழ் முஸ்லிம்களில் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டியது. கருத்த லெப்பை, துருகித்தொப்பி, வடக்கேமுறி அலிமா, மீன்குகை வாசிகள், ஜின்னாவின் டைரி, குட்டிச்சுவர் கலைஞன் போன்ற நாவல்களையும் எழுதியுள்ள ஜாகிர்ராஜா மேலும் 4 சிறுகதை நூல்கள், 3 கட்டுரைத் தொகுப்புகள், 6 தொகை நூல்கள், குழந்தை இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார். தனது எழுத்துப் பணிக்காக கனடா இலக்கியத் தோட்டம் விருது, சேல ...more

Average rating: 3.62 · 45 ratings · 6 reviews · 10 distinct works
கருத்த லெப்பை

3.67 avg rating — 12 ratings3 editions
Rate this book
Clear rating
மீன்காரத் தெரு

3.73 avg rating — 11 ratings
Rate this book
Clear rating
காஃபிர்களின் கதைகள்

really liked it 4.00 avg rating — 4 ratings — published 2013
Rate this book
Clear rating
ஞாயிறு கடை உண்டு

3.50 avg rating — 4 ratings
Rate this book
Clear rating
பஷீரிஸ்ட்

4.33 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
ஜின்னாவின் டைரி

3.67 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
குளத்தங்கரை அரசமரம் முதல் க...

3.67 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
குட்டிச்சுவர் கலைஞன்

3.33 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
சிறுபான்மை சமூகக் கதைகள்: இ...

liked it 3.00 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
21ஆம் நூற்றாண்டுச் சிறுகதைகள்

it was ok 2.00 avg rating — 2 ratings — published 2012 — 2 editions
Rate this book
Clear rating
More books by கீரனூர் ஜாகிர்ராஜா…


Is this you? Let us know. If not, help out and invite கீரனூர் to Goodreads.