“நினைவு என்பது மனம். எதை எல்லாம் மனம் நினைக்கிறது? மூன்று விஷயங்களை! 1. காண்பது, கேட்பது, ருசிப்பது, முகர்வது, ஸ்பரிசிப்பது முதலியன (புலன் உணர்ச்சிகள்). 2. வலி, இன்பம், கோபம், பயம், பொறாமை,வெறுப்பு முதலியன (மன உணர்வுகள்). 3. சிந்தனை- நடந்தது, நடப்பது, நடக்கவிருப்பது பற்றிய நினைவுகள் (நினைவுகள்). இம்மூன்று (புலன் - உணர்வு - நினைவு) விஷயங்களையும் மனம் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது. இதை மனமே ‘நான்’ என்று தன்னை வேறுபடுத்திக் கொண்டு அறிந்தபடியும் உள்ளது!”
―
Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Naan Yaar ? Sri Ramanar நான் யார்? ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி
by
K. Mani Abhayam37 ratings, average rating, 2 reviews
Browse By Tag
- love (101861)
- life (80449)
- inspirational (77077)
- humor (44974)
- philosophy (31606)
- inspirational-quotes (28648)
- god (27063)
- wisdom (24891)
- romance (24786)
- truth (24767)
- poetry (23768)
- life-lessons (22816)
- quotes (21413)
- death (20844)
- happiness (18995)
- hope (18830)
- faith (18617)
- inspiration (18016)
- spirituality (16028)
- motivational (15997)
- relationships (15929)
- religion (15546)
- life-quotes (15252)
- writing (15101)
- love-quotes (14863)
- success (14206)
- motivation (14069)
- time (12986)
- science (12274)
- motivational-quotes (12131)
