Nithya > Nithya's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Samura - சமுர
    “இங்கு பெரியோன், சிறியோன் இல்லை,
    இங்கு கல்லோன், இல்லோனே உண்டு;
    தெரிந்ததை, பத்து பேருக்கு சொல்லிக்கொடு,
    இருப்பதை, அற்ற பேருக்கு அள்ளிக்கொடு!”
    Samura, செம்மாரி

  • #2
    Samura - சமுர
    “தனக்குப்பின் ஒருவன் தலை தூக்குவான் என,
    தன் தலையைப்பற்றி அஞ்சாமல், முன்னின்று போராடுபவனே தலைவன்;
    முதிர்ந்த தலைவன், உதிர்ந்து போகவும் தயங்கமாட்டான்,
    முளைத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுபோக!”
    Samura, செம்மாரி



Rss
All Quotes



Tags From Nithya’s Quotes