Mani Maran > Mani's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Kannadasan
    “குடும்பக் கோபம் தணியும்; தொழிலின் கவலை தணியும்; கடன் கவலை தணியும்; ஆனால், பகை உணர்ச்சி மட்டும் சீக்கிரம் தணியாது. ஒரு தடவை யார் மீதாவது பகை ஏற்பட்டு விட்டால், அது திடீர் திடீர் என்று தோன்றும்.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #2
    Kannadasan
    “எது நடக்கக்கூடாது’ என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ, நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக, அது நடந்தே விடுகிறது.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume



Rss