RAJESH > RAJESH's Quotes

Showing 1-5 of 5
sort by

  • #1
    Na. Muthukumar
    “உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.”
    நா. முத்துக்குமார், வேடிக்கைப் பார்ப்பவன்

  • #2
    Na. Muthukumar
    “உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #3
    Na. Muthukumar
    “பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.”
    நா. முத்துக்குமார், வேடிக்கைப் பார்ப்பவன்

  • #4
    Na. Muthukumar
    “கவலைப்படாத. காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #5
    Na. Muthukumar
    “சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய்ச் சொல்வது? வீடு மாற்றுவதை!”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]



Rss