Mathujam08 Masha > Mathujam08's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Kalki Krishnamurthy
    “இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
    கனிகுலவும் மரநிழலில்
    கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!

    புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
    கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!

    கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
    காதலுடன் கட்டி முத்தம்
    ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
    Kalki, பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு



Rss
All Quotes



Tags From Mathujam08’s Quotes