Rajendramani > Rajendramani's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Vairamuthu
    “மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்."

    "நீ மிருகமா? தெய்வமா?"

    "நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு, தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல.”
    Vairamuthu, Moondram Ulaga Por

  • #2
    Vairamuthu
    “மாறும்; எதுவும் மாறும். மாறுதல் ஓன்றே ஜீவிதம்; உயிர்ப்பின் அடையாளம். ஆனால் முன்னேற்றத்தின் விளைச்சலாக இருக்க வேண்டும் மாறுதல். கூட்டுப் புழுவிலிருந்து பட்டுப்பூச்சி பறப்ப்து மாறுதல்; கல் சிற்பமாவது மாறுதல். சிற்பம் உடைந்து கல்லாவதல்ல மாறுதல்.”
    Vairamuthu



Rss