சீவகன் M > சீவகன்'s Quotes

Showing 1-6 of 6
sort by

  • #1
    Sujatha
    “உவமைகள் அவளை வர்ணிக்க ஓவர்டைம் வாங்க வேண்டும்”
    Sujatha, கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

  • #2
    Sujatha
    “புக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.”
    சுஜாதா [Sujatha]

  • #3
    O. Henry
    “Write what you like; there is no other rule.”
    O. Henry

  • #4
    Sujatha
    “அறியாமை தான் பயம்!”
    சுஜாதா [Sujatha], கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

  • #5
    Deepak Chopra
    “Every time you are tempted to react in the same old way, ask if you want to be a prisoner of the past or a pioneer of the future.”
    Deepak Chopra

  • #6
    Mae West
    “You only live once, but if you do it right, once is enough.”
    Mae West



Rss
All Quotes



Tags From சீவகன்’s Quotes