Alagiswari > Alagiswari's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    S. Ramakrishnan
    “வெற்றி பெற்றவனை விட தோற்றவனிடம் தான் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் போல் இருக்கிறது .. காரணம் - வெற்றி விளையாட்டை பெருமை கொள்ள செய்கிறது, தோல்வி விளையாட்டை புரிந்துகொள்ள செய்கிறது.. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒரு முறையாவது தோற்றவர்கள்தானே ..”
    S.Ramakrishnan

  • #2
    “கண்மணியின் கண் வளைவு நெளிவுகளில் களவு போனது என் இதயம்!!!”
    TAMIL ISAI

  • #3
    Sundara Ramaswamy
    “ஒவ்வொன்றும் என் ஆசைப்படி எப்படி இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேனோ அவ்வாறே நிகழ்ந்த தாயும், இருந்ததாகவும் சொல்வதில் அப்பொழுது என் மனசு மிகுந்த திருப்தி அடைந்தது.”
    Sundara Ramaswamy, ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]

  • #4
    Sundara Ramaswamy
    “எல்லாம் ஒரு காலம். மேலே ஒருத்தன் பகடையெ உருட்டிப் போட்டுக்கிட்டே இருக்கான். யாருக்கு எப்பம் பூ விழுது எப்பம் காய் விழுதுனு ஒரு பயலாலே கண்டுக்கிட முடியாது.”
    Sundara Ramaswamy, ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]



Rss