Kannan > Kannan's Quotes

Showing 1-8 of 8
sort by

  • #1
    Kannadasan
    “ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை, உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை, ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
    kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #2
    Kannadasan
    “ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
    Kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #3
    Kannadasan
    “முதல் முத்தத்தின் இனிய சுவையை உணர்ந்தவன் ஒரு பைத்தியகாரனைப் போலாகி விடுகிறான்.”
    Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்

  • #4
    Kannadasan
    “தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”
    Kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #5
    Kannadasan
    “அவள் எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தாள், நான் எழுந்திருக்க விரும்பாமல் படுத்திருந்தேன்.”
    Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்

  • #6
    Kannadasan
    “இதயம் மறப்பதில்லை
    இயற்கை மறந்தாலும்
    இறைவன் மறந்தாலும் - உன்னை
    இதயம் மறப்பதில்லை

    உதயம் என்றால்
    அதில் உன் முகம் பார்ப்பேன்
    உண்ணும் பொருளிலும்
    உன் குணம் காண்பேன்

    மதியத்துக் கோடையிலும்
    உன் நிழல் கேட்பேன்
    மரணத்தில் உன் மடியில்
    என் தலை சாய்ப்பேன்

    மறுபிறப் பென்றிருந்தால்
    மண்ணிடைப் பிறப்பேன்
    வயது வளரும் வரை
    மனதில் வைத்திருப்பேன்

    இருபதில் உன்னுடனே
    இரண்டறக் கலப்பேன்
    இதிலுமோர் தோல்வியென்றால்
    என் கதை முடிப்பேன்”
    Kannadasan

  • #7
    Kannadasan
    “நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி”
    Kannadasan

  • #8
    Kannadasan
    “ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
    உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
    வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
    இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்
    எல்லா நன்மையும் உண்டாகும்”
    Kannadasan



Rss