Dmadhavan94 > Dmadhavan94's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    Kannadasan
    “நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”
    Kannadasan

  • #2
    Kannadasan
    “ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
    உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
    வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
    இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்
    எல்லா நன்மையும் உண்டாகும்”
    Kannadasan

  • #3
    Kannadasan
    “நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி”
    Kannadasan



Rss